தந்தை, அக்காவை துடிதுடிக்க கழுத்தறுத்து கொன்ற சினிமா டப்பிங் ஆர்டிஸ்ட்.. நூலிழையில் தப்பிய தாய் - சென்னையில் பயங்கரம்

x
  • சென்னை அருகே தந்தை மற்றும் உடன்பிறந்த சகோதரியை கொலை செய்த மனநலன் பாதிக்கப்பட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.
  • சென்னை மாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.
  • சினிமா துறையில் டப்பிங் ஆர்டிஸ்டாக பணி புரிந்து வந்த பிரகாஷுக்கு சமீபத்தில் மனநலன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  • பிரகாஷின் தாய் சாந்தி மாத்திரை வாங்குவதற்காக வெளியே சென்றிருந்த நிலையில், தனியாக இருந்த தந்தையை அவர் கழுத்த அறுத்து கொலை செய்துள்ளார்.
  • மேலும், அதே பகுதியில் வசித்து வரும் தனது அக்கா பிரியா வீட்டிற்கு சென்ற பிரகாஷ், அவரையும் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
  • இது குறித்த புகாரின் பேரில் பிரகாஷை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்