தீபாவளி கொண்டாட்டம்.. வாகா எல்லையில் இந்திய- பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இனிப்பு பரிமாற்றம்

x

வாகா எல்லையில் இந்திய - பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறி தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

இருநாட்டு எல்லையான அடாரி வாகாவில் ராணுவ வீரர்கள் தீபாவாளி கொண்டாடினர்.

இந்தியா கேட்டில் உள்ள இந்திய, பாகிஸ்தான் வீரர்கள் ஒருவருக்கு ஒருவர் இனிப்புகளை பரிமாறி, தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொண்டனர். பின்னர், வீரர்கள் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்