தீபாவளி பண்டிகை - இரவு நேரத்திலும் களைகட்டிய இறைச்சி விற்பனை

x

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள இறைச்சி கடைகளில், இரவு நேரத்திலும் விற்பனை களைகட்டியது. காலையில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், பெரும்பாலான கடைகளில் இரவிலேயே வாடிக்கையாளர்கள் குவிந்தனர். இதனால், ஆடு, கோழி உள்ளிட்ட இறைச்சிகளின் விற்பனை களைகட்டியது


Next Story

மேலும் செய்திகள்