தோனி எச்சரிக்கை.. மீறாத பவுலர்கள்... வான்கடேவில் நடந்த அதிரடி மாற்றம்

x
  • மும்பைக்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் ஒரு நோ-பால் கூட வீசவில்லை....
  • சேப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னோவிற்கு எதிரான லீக் போட்டியில் சென்னை பவுலர்கள் நோ-பால், வைடு (wide) என எக்ஸ்ட்ராஸ்களை வாரி வழங்கினர்.
  • இதனையடுத்து, நோ-பால் வீசக்கூடாது என சென்னை பவுலர்களுக்கு கேப்டன் தோனி எச்சரிக்கை விடுத்தார்.
  • இந்நிலையில், நேற்றையப் போட்டியில் ஒரு நோ-பால் கூட வீசாத சென்னை பவுலர்கள், வைடு மூலம் 5 ரன்களை மட்டுமே வழங்கி இருந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்