இறந்த பின்னும் 9 பேர் உடலில் வாழும் பேராசிரியர் - கடலூரில் நெகிழ்ச்சி சம்பவம்

x
  • கடலூரில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவடைந்தவரின் உடல் உறுப்புகளை குடும்பத்தினர் தானமாக வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் ஜெயராம் நகரைச் சேர்ந்தவர் வள்ளல் பெருமான்.
  • இவர் திருக்குவளை அண்ணா பல்கலைகழகத்தில் உதவி பேராசியராகவும், இவரது மனைவி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் மருத்துவராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர்
  • . இந்நிலையில், காட்டுமன்னார்கோயில் பகுதியில் வாகன விபத்தில் சிக்கிய வள்ளல் பெருமான், மூளைச்சாவால் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியது.
  • இதில், வள்ளல் பெருமானின் பெயருக்கு ஏற்றாற் போல், அவரது உடல் உறுப்புகளை 9 பேருக்கு தானமாக குடும்பத்தினர் வழங்கிய சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்