BREAKING || மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்

x

"கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்த தீவிர பொது சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்", அண்மை காலமாக கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது - மத்திய அரசு, "கூட்டம் அதிகம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், முக கவசம் அணிதல் போன்றவற்றின் மூலம் கொரோனா பரவலை தடுக்க இயலும், மருத்துவமனைகளில் உள்ள மருந்துகள், படுக்கைகள், மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை ஆய்வு செய்ய வேண்டும்


Next Story

மேலும் செய்திகள்