வருகிறது நமக்கு நாமே திட்டம் | ரூ.100 கோடி நிதி விடுவிப்பு |

x

நடப்பு நிதி ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவதற்கான நிர்வாக அனுமதி வழங்கி, நிதி விடுவித்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டு உள்ளது. இதன்படி, 2023-24ம் ஆண்டு நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த 100 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்