"பசு கட்டிப்பிடிப்பு தினம்" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பரபரப்பு விளக்கம்

x
  • யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற நிலையில், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் சென்னை திரும்பினர்.
  • அப்போது செய்தியாளர்களிடன் பேசிய எல்.முருகன், யாழ்ப்பாண மக்களின் நலனுக்காக யாழ்ப்பாண கலாச்சார மையம் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
  • தற்போது இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் யாரும் இல்லை என குறிப்பிட்ட அவர், தமிழக மீனவர்கள் தொடர்பாக விரைவில் இரு நாடுகள் இடையே ஆலோசனை நடைபெறும் எனவும் தெரிவித்தார்.
  • மேலும் விலங்குகள் நல வாரியம் என்ற தன்னிச்சையான அமைப்புதான், பசு கட்டுப்பிடிக்கும் தின அறிவிப்பை வெளியிட்டதாகவும் எல்.முருகன் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்