இலங்கையில் சினிமா படப்பிடிப்புக்காக ரயில் சேவையில் மாற்றம்

x

இலங்கை - இந்தியா கூட்டு முயற்சியால் எடுக்கப்படும் படப்பிடிப்பு 9 வளைவுகள் பாலத்தில் நடைபெறுகிறது. இதற்காக அந்நாட்டு ரயில் சேவையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கொழும்பு கோட்டைக்கும் பதுளைக்கும் இடையே காலை 7:30 மணியில் இருந்து மாலை 5:30 மணி வரையில் ரயில் சேவை அக்டோபர் 15 ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்