"அனைத்து காவல் நிலையங்களிலும் கட்டாயம்.." - உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

x
  • நாட்டில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுவதை ஒரு மாதத்துக்குள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  • இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான அமர்வு, இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
  • இந்த உத்தரவை பின்பற்றத் தவறும்பட்சத்தில், மத்திய உள்துறை செயலர், மாநில தலைமைச் செயலர்கள், மாநில உள்துறை செயலர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் என்றும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்