நில தகராறில் 2 வயது குழந்தை மீது கொடூர தாக்குதல் - தாய், தந்தை கண் முன்னே நடந்த பயங்கரம்

x

நிலப்பிரச்சனையால் 2 வயது குழந்தை உட்பட 3 பேர் மீது தாக்குதல், வீட்டை அடித்து நொறுக்கிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை, சிலம்பரசன் மற்றும் ரமேஷ் ஆகியோர் இடையே நிலப்பிரச்சினை, ரமேஷ் தரப்பை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சிலம்பரசனிடம் தகராறு, சிலம்பரசனின் மனைவி, உறவினர் மற்றும் 2 வயது குழந்தை மீது தாக்குதல்


Next Story

மேலும் செய்திகள்