#Breaking|| ரெய்டு நடக்கும்போதே அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு SBI வங்கி அதிகாரிகள் வந்ததால் திடீர் பரபரப்பு

x

சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

பணப்பரிவர்த்தனை தொடர்பாக விசாரணை மேற்கொள்ள வங்கி அதிகாரிகள் வரவழைப்பு

எஸ்பிஐ வங்கி அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டுக்கு வருகை

துப்பாக்கி ஏந்திய மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்