#BREAKING || காலையிலேயே தமிழகத்தில் அதிரடி - தொடங்கிய என்ஐஏ ரெய்டு

x

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை

நெல்லை மேலப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலை முதல் அதிகாரிகள் சோதனை

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை அடுத்து உள்ள திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக சோதனை

திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்பட 15 க்கும் மேற்பட்ட இடங்களில் NIA இன்று காலை முதல் அதிரடி சோதனை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள துறவி கிராமத்தில் தேசிய புலனாய்வு பிரிவு அமைப்பினர் சோதனை


Next Story

மேலும் செய்திகள்