#BREAKING || துப்பாக்கியால் சுட்டு கடற்படை காவலர் தற்கொலை - நாகையில் பரபரப்பு

x

இந்திய கடற்படை காவலர் ராஜேஷ் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாகை இந்திய கடற்படை அலுவலகத்தில் நடந்த சம்பவத்தால் பரபரப்பு

நாகை துறைமுகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தில் பணி புரிந்து வந்தவர் ராஜேஷ்

வேலூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் அதிகாலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் விசாரணை

தற்கொலைக்கான காரணம் என்ன? விசாரணை நடத்தி வரும் போலீசார்


Next Story

மேலும் செய்திகள்