உயிரை பணயம் வைத்து படகு சவாரி - சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி செயல்

x

புத்தாண்டு - பழவேற்காடு கடற்கரையில் குவிந்துள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கடலில் குளித்து உற்சாகம்

பழவேற்காடு ஏரியில் தடையை மீறி படகு சவாரி செய்து வருவதால் பரபரப்பு

உயிர் காக்கும் லைஃப் ஜாக்கெட் போன்ற கவசங்கள் ஏதுமின்றி படகு சவாரி

கடல் மணற்பரப்பில் உற்சாகமாக விளையாடி வரும் சிறுவர்கள்


Next Story

மேலும் செய்திகள்