செந்தில் பாலாஜி கைது - உச்ச நீதிமன்றத்தை நாடிய அமலாக்கத்துறை

x

அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத்துறை சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில், 3வது நீதிபதி அளித்த தீர்ப்பில் தங்களுக்கு எதிராக உள்ள அம்சங்களை குறிப்பிட்டு அமலாக்கத்துறை சார்பிலும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்