"தமிழக மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேக்கணும்.." - அண்ணாமலை பரபரப்பு பேச்சு

x

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வைத்து, அரசியல் செய்த கட்சிகள், தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.

தர்மபுரி பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், சாமானிய மக்கள் யாரும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்