ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா சாமி தரிசனம் | Shriya Saran | Tirupati

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை ஸ்ரேயா தனது தாயாருடன் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தேவஸ்தானம் சார்பில் அவருக்கு, சிறப்பு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தை விட்டு வெளியே வந்த நடிகை ஸ்ரேயா, தனது ரசிகர்கள் உடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரிசனம் சிறப்பாக அமைந்ததாகவும், தற்போது பல்வேறு படங்களில் நடித்துவருவதாகவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்