கேரளாவில் தமிழக ஐயப்ப பக்தர்கள் 7 பேரை கடித்து குதறிய தெருநாய்!

x

கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த 7 ஐயப்ப பக்தர்களை தெருநாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் பகுதியில் உள்ள, ஸ்ரீதர்ம சாஸ்தா கோவில் அருகே, தமிழகத்தை சேர்ந்த 7 ஐயப்ப பக்தர்கள் சென்றுள்ளனர்.

அப்போது தெருநாய் ஒன்று, 7 பேரையும் கடித்து குதறியதாக கூறப்படுகிறது.

இதில் படுகாயமடைந்த 7 பேரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்