தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில நபர் - திருவெற்றியூர் ரயில் நிலையத்தில் பரபரப்பு

x

சென்னை திருவொற்றியூர் ரயில் நிலையத்தில், நடைபாதை மேம்பாலத்தின் மீது ஏறி வடமாநில நபர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள மிரட்டிய நிலையில், போலீசார் அவரை பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்