போட்டோஷூட் நடத்தும்போது ஆக்ரோஷ யானையிடம் சிக்கிய திருமண ஜோடி.. பாகனுக்கும் நேர்ந்த பயங்கரம்

x

குருவாயூர் கோவிலில் திருமண நிகழ்ச்சிக்கு இடையே மிரண்டு ஓடிய யானையால் பரபரப்பு, பதற்றத்தோடு தெறித்து ஓடிய மணமக்கள், திருமண வீட்டார் மற்றும் பக்தர்கள், பாகனை ஆக்ரோஷமாக தாக்க முயன்ற யானை- நூலிழையில் உயிர்தப்பிய பாகன், கோவில் சம்பிரதாய நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு திரும்பிய போது மிரண்ட யானை, நீண்ட நேரத்திற்கு பிறகு சகஜநிலைக்கு திரும்பிய யானையை பார்த்து அமைதியான பக்தர்கள்


Next Story

மேலும் செய்திகள்