ரயில் விபத்தில் காயமின்றி உயிர் தப்பிய கல்லூரி மாணவர்!

x

ஒடிசா ரயில் விபத்தில் ரயில்விபத்தில் ராசிபுரம் பகுதியை சேர்ந்த கல்லூரிமாணவர், காயமின்றி உயிர் தப்பியுள்ளார். நாமக்கல் மாவட்டம் நாமகிரிபேட்டையை சேர்ந்த பிரணவ் விக்னேஸ், கொல்கத்தாவிலுள்ள கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்தநிலையில் கொல்கத்தாவிலிருந்து ஓடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்த அவர், நல்வாய்ப்பாக காயமின்றி உயிர் தப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்