அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து..பரிதாபமாக உயிரிழந்த 4 பேர்

x

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே அரசு பேருந்து- சொகுசு கார் மோதி விபத்து

காரில் பயணித்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த காவல்துறை

இறந்தவர்கள் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை

இறந்த 4 பேரின் உடலும் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன


Next Story

மேலும் செய்திகள்