3 அடி பாம்பை விழுங்கிய 6 அடி பாம்பு..பிடிக்கும் போது கக்கியதால் அதிர்ச்சி - அரிய காட்சிகள்

x

கடலூர் அருகே வீட்டில் பதுங்கி இருந்த பாம்பு, மற்றொரு பாம்பை விழுங்கியது பரபரப்பை கிளப்பியுள்ளது. தூக்கணாம்பாக்கம் பகுதியில், கவிதா என்பவரது வீட்டில், இரு பாம்புகள் பதுங்கி இருப்பதாக பாம்பு ஆர்வலருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பாம்பு ஆர்வலர் வந்து பார்த்தபோது 6அடி நீளம் கொண்ட ஒரு பாம்பு மட்டுமே இருந்துள்ளது. அந்த பாம்பை ஒரு மணி நேரம் போராடி மீட்டபோது, அது தனது இரையாக விழுங்கிய 3 அடி நீள பாம்பை கக்கியதால், அங்கிருந்தவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்