7 ஆயிரத்து 400 சதுர அடியில் தேசிய கொடியின் பிரமாண்ட ரங்கோலி

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

குடியரசு தினத்தை முன்னிட்டு, 7 ஆயிரத்து 400 சதுர அடியில் தேசிய கொடியின் ரங்கோலி கோலத்தை வரைந்து, உலக மகளிர் கூட்டமைப்பைச் சேர்ந்த சத்யா சாதனை படைத்துள்ளார்.

74 வது குடியரசு தினத்தை முன்னிட்டு உலக மகளிர் கூட்டமைப்பு சார்பில் உலக சாதனை நிகழ்ச்சி சென்னை மந்தவெளியில் நடைபெற்றது. இதில், சத்யா என்பவர் சுமார் ஒரு டன் கோலப்பொடிகளை கொண்டு 7 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பில் பிரமாண்ட தேசிய கொடி வரைந்து அசத்தினார்..


Next Story

மேலும் செய்திகள்