Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-11-2022) | Morning Headlines | Thanthi TV
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், தீபத் திருவிழா.....கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது.....
திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் முதல்வர் ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம்.....பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்....
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்....பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம்கள் செயல்படும் என மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு....
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்குமாறு மின் நுகர்வோரை திமுக அரசு துன்புறுத்துவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டு...6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...
ஜெயலலிதா நினைவு நாளை வழக்கம்போல் டிசம்பர் 5ம் தேதியே அனுசரிக்கிறது அதிமுக...ஜெயலலிதா மரணம் டிசம்பர் 4ம் தேதி நிகழ்ந்திருக்கலாம் என ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்திருந்த நிலையில் முடிவு....
ஜெயலலிதா மரணம் தொடர்பான எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கையை நிராகரித்தது ஏன்?....ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விளக்கம்...
தனது சினிமா வாழ்க்கையை அழிக்க சுபாஷ் சந்திரபோஸ் முயற்சி...தனது வீட்டில் பணியாற்றிய நபர் மீது நடிகை பார்வதி நாயர் பரபரப்பு குற்றச்சாட்டு...
வாக்காளர் அட்டைத் திருத்த சிறப்பு முகாமில் பணிக்கு வராத அரசு ஊழியர்கள்.....திருப்பத்தூர் மாவட்டத்தில் 3 பேர் டிஸ்மிஸ்...10 பேர் சஸ்பெண்ட்.....
விக்கிரவாண்டி அருகே பாமக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம்....7 பேரை கைது செய்து போலீசார் விசாரணை....