"தியாகேசா! தியாகேசா!" விண்ணதிர முழக்கம்... ஒரே நேரத்தில் 5 தேர்கள் வீதியுலா - திருநள்ளாறு கோயில் பிரம்மோற்சவம்

x

திருநள்ளாறு கோயில் பிரமோற்சவம் - 5 தேர்கள் ஒரே நேரத்தில் வீதியுலா

தோஷங்கள் நீங்க, சனீஸ்வரர் வழிபாட்டிற்கு மக்கள் தேடி வரும் தலம்/திருத்தேரில் எழுந்தருளிய தியாகராஜர், நீலோத்பலாம்பாள்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர்

"தியாகேசா! தியாகேசா!" என்று பக்தி பரவசத்துடன் முழக்கம்


Next Story

மேலும் செய்திகள்