உலகக்கோப்பை தொடங்கும் முன் 2 பேர் கொடூர கொலை

x

ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க்கில் மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டி துவங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ரயில் நிலையம் அருகே கட்டுமானப் பணிகள் நடந்து வரும் இடத்தின் அருகில் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரைப் பிடிக்கும் முயற்சியின் போது அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து ஆக்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்