11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. இவ்ளோ பேர் தேர்வு எழுதலையா? - வெளியான ஷாக் தகவல் | 11th publicexam

x
  • நேற்று நடைபெற்ற 11 வகுப்பு மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 மாணவர்கள் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
  • தமிழ்நாட்டில் 11 வகுப்பு பொதுத்தேர்வை எழுத 7 லட்சத்து 73 ஆயிரத்து 688 பேர் பதிவு செய்திருந்த நிலையில், நேற்று தேர்வுகள் தொடங்கியது.
  • இந்தநிலையில் நேற்று நடைபெற்ற மொழித்தேர்வை 12 ஆயிரத்து 660 பேர் எழுதவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
  • நேற்று முன் தினம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு மொழித்தேர்வை, 50 ஆயிரத்து 674 பேர் எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்