#Breaking|| பேரவையில் எதிரொலித்த TNPSC தேர்வு.. ஈபிஎஸ் கொண்டுவந்த கவன ஈர்ப்பு தீர்மானம்

x
  • டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு
  • ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றதால் சர்ச்சை
  • முறைகேடு புகார் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் - ஈபிஎஸ்
  • குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரம் தேர்வெழுதியவர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது - ஈபிஎஸ்

Next Story

மேலும் செய்திகள்