மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் - உச்சநீதிமன்றம் உத்தரவு
மக்கள் நலப்பணியாளர்கள் விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் முன்மொழிவை அமல்படுத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் மறுவாழ்வு சங்கத்தின் சார்பிலான இடையீட்டு மனுவை முடித்து வைத்தது உச்சநீதிமன்றம்
வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களாக பணியமர்த்தும் தமிழக அரசின் முன்மொழிவு கட்டாயப்படுத்தவில்லை - நீதிபதிகள்
Next Story