கருப்பண்ணசாமி கோவிலில் குவியும் பூட்டு - சாவியை கிணற்றில் வீசி செல்லும் பக்தர்கள்

x
  • கரூர் மாவட்டம் அய்யர்மலை இரத்தினகிரீஸ்வரர் கோவில் அடிவாரத்தில் காவல் தெய்வமான கருப்பண்ணசாமிக்கு பக்தர்கள் பூட்டை காணிக்கையாக செலுத்துகின்றனர்.
  • பக்தர்கள் செலுத்திய பூட்டுகள் கோவில் அருகே 6 அடி உயர இரண்டு கொப்பரைகளில் நிரப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • காணிக்கை செலுத்தப்படும் பூட்டின் சாவியை அங்குள்ள கிணற்றில் வீசி செல்லும் வழக்கமும் பக்தர்களிடம் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்