#BREAKING || தஞ்சையில் பரபரப்பு.. இருவர் கைது.. NIA அதிரடி

Update: 2024-06-30 13:05 GMT

தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது. தஞ்சை மாவட்டத்தில் 4 இடங்களில் நடைபெற்ற என்ஐஏ சோதனையில் இருவர் கைது. சாலியமங்கலத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் மற்றும் அப்துல் ரகுமான் என்ற இருவர் கைது - விசாரணை. கைது செய்யப்பட்ட இருவர் மீதும் உபா சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த என்ஐஏ அதிகாரிகள்.

Tags:    

மேலும் செய்திகள்