காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தரமற்ற முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றிய விவரங்களை தருகிறார் செய்தியாளர் பத்மநாபன்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே தரமற்ற முறையில் தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பற்றிய விவரங்களை தருகிறார் செய்தியாளர் பத்மநாபன்.