அம்பத்தூரில் அதிரடியாக இறங்கிய அறநிலையத்துறை.. மீட்கப்பட்ட ரூ.20 கோடியிலான மதிப்பு

Update: 2025-03-28 02:56 GMT

சென்னை அம்பத்தூர் அடுத்த பாடி திருஞானசம்மந்தர் தெரு மற்றும் சேக்கிழார் தெருவில் உள்ள இருவேறு கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டனர். இந்த நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த நிலையில் , நிலம் மீட்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூபாய்.20 கோடி எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்