70அடிக்கு உள்வாங்கிய கடல் -2வது நாளாக சீற்றம்..ஆபத்தை உணராமல் பக்தர்கள் செய்யும் செயல்
திருச்செந்தூரில் இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுவதால், பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்குமாறு கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
திருச்செந்தூரில் இரண்டாவது நாளாக கடல் உள்வாங்கி காணப்படுவதால், பக்தர்கள் பாதுகாப்பாக குளிக்குமாறு கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.