#JUSTIN || சென்னையில் 5 பெண்களை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார் - நடுங்கவைக்கும் காரணம்
அடுக்குமாடி குடியிருப்பில் கைவரிசை - 5 பெண்கள் கைது/சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் கைவரிசை காட்டிய 5 பெண்கள் சிறையில் அடைப்பு/சென்னை ஓஎம்ஆரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 30 சவரன் நகைகள் கொள்ளை