பாதி உடலே காணும்...மிருகத்துக்கு இரையான உயிர்- ஊட்டியை குலை நடுங்க விட்ட பயங்கரம்
இடுப்புக்கு மேல் பாதி உடலே காணும்
ஆட்கொல்லி மிருகத்துக்கு இரையான இளைஞர்
ஊட்டியை குலை நடுங்க விட்ட பயங்கரம்
நடு காட்டுக்குள் துடித்த இளைஞர்
காட்டுக்குள்ள சுள்ளி பொறுக்க போன பழங்குடி இன இளைஞர் ஒரு ஆட்கொல்லி புலிக்கு இரையாகி இருக்காரு.
இப்படி வருசம் ஒரு மனுசன பலிகொடுக்கனுமானு வனத்துறையினர்ர நோக்கி கேள்வி எழுப்பி இருக்காங்க அந்த மக்கள்.