நிம்மதியுடன் தூங்க சென்ற விவசாயிகளுக்கு காலையில் காத்திருந்த பேரதிர்ச்சி
நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் பந்தலூர் சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் பெய்த மழையால் சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நேந்திரம் வாழை மரங்கள் அடியோடு சாய்ந்துள்ளது...