தாலி கட்டியதும் மணப்பெண்ணிடம் 100 ரூபாய் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய நண்பர்கள் - இதுவரை யாரும் பார்த்திராத சம்பவம்

Update: 2024-09-15 15:30 GMT

திருமணம் முடிந்தவுடன் மணப்பெண்ணிடம் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகன் நண்பர்கள்/சீர்காழியில் திருமணத்தின்போது நடைபெற்ற சுவாரஸ்ய சம்பவம்/"திருமணத்திற்கு பின் நண்பர்களுடன் செல்ல அனுமதிக்கவும், சுற்றுலாவிற்கு தடை விதிக்க கூடாது"/மணப்பெண்ணிடம் ரூ.100 பத்திரத்தில் கையெழுத்து வாங்கிய மணமகன் நண்பர்கள்/"எப்ப வருவீங்க, எப்ப வருவீங்க என நண்பனை டார்ச்சர் செய்யக் கூடாது"

Tags:    

மேலும் செய்திகள்