மாணவிகளுக்கு யூனிபார்ம் தைக்க ஆண் டெய்லர்கள் - மதுரை தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மாணவிகளுக்கு யூனிபார்ம் தைக்க ஆண் டெய்லர்கள் - மதுரை தனியார் பள்ளியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
மதுரை எம்.கே.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில்
சீருடை தைக்க ஆண் டெய்லர்களை வைத்து
கட்டாயபடுத்தி அளவெடுத்ததாக 10 ஆம் வகுப்பு மாணவி அளித்த புகாரில் அதே பள்ளியை சேர்ந்த
ஆசிரியை மற்றும் 2 டெய்லர்கள் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்ககோரி
முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கத்தினருக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.