கோவை மாவட்டம் நாச்சிபாளையம் அருகே எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்பு

x

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் அரசு பள்ளி ஆசிரியர் எனவும் 56 வயதுடைய பத்மா என தெரியவந்துள்ளது.

செட்டிபாளையம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்


Next Story

மேலும் செய்திகள்