மொறு மொறு சிக்கனில் உயிர் குடிக்கும் விஷம்.. மக்கள் உயிரோடு விளையாடிய KFC.. அதிகாரிகள் அதிரடி

Update: 2024-07-06 03:01 GMT

தூத்துக்குடியில் கே.எப்.சி. கடையில் ரசாயனம் கலந்த எண்ணெய்.. திண்டுக்கல் ஓட்டலில் பலநாட்கள் வைத்திருந்த சிக்கன் என உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளின் சோதனையின் போது ஒவ்வொன்றாக வெளியே வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..

மொறு மொறு சிக்கனில் உயிர் குடிக்கும் விஷம்.. மக்கள் உயிரோடு விளையாடிய KFC.. தடை செய்யப்பட்ட `ரசாயனம்' - அதிர்ச்சி.. தூத்துக்குடியில் அதிகாரிகள் அதிரடி...

Tags:    

மேலும் செய்திகள்