ஹோலி கொண்டாட்டத்தில் வெடித்த கலவரம் - உடைப்பு..எரிப்பு.. எமர்ஜென்சி வார்டில் பலர்

Update: 2025-03-15 09:36 GMT

ஜார்கண்ட் மாநிலத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது ஏற்பட்ட மோதலில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. கோர்தம்பா Ghorthamba என்ற இடத்தில் ஹோலி கொண்டாட்டத்தின்போது இருசமூகத்தினர் இடையே வன்முறை வெடித்தது. இதில் ஏராளமான வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. பலர் காயமடைந்தனர்.

சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க சமூகவிரோதிகள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்