#BREAKING || Student Death | பொள்ளாச்சி ஆழியார் தடுப்பணை நீரில் மூழ்கி கல்லூரி மாணவர்கள் மரணம்

Update: 2025-04-25 07:06 GMT

பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதிக்கு சுற்றுலாவுக்கு வந்த சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் தருண், ரேவந்த், ஆண்டோ ஜெனிப், ஆகிய மூன்று மாணவர்கள் ஆழியார் ஆற்றில் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு.


Tags:    

மேலும் செய்திகள்