சென்னையில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

Update: 2025-03-29 05:41 GMT
சென்னையில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தூக்கிட்டு தற்கொலை

நீட் தேர்வு அச்சத்தில் தற்கொலை செய்து கொண்ட மாணவி தேவதர்ஷினியின் உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து சொந்த ஊரான வந்தவாசிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது...

Tags:    

மேலும் செய்திகள்