#BREAKING || நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் மனு - 12 வாரங்களுக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

Update: 2022-10-14 06:03 GMT

#BREAKING || நீட் தேர்வுக்கு எதிரான தமிழக அரசின் மனு - 12 வாரங்களுக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

நீட் தேர்வை கட்டாயமாக்கிய சட்ட திருத்தத்துக்கு எதிரான தமிழ்நாடு அரசின் மனு மீதான விசாரணை 12 வாரங்களுக்கு தள்ளி வைத்தது உச்சநீதிமன்றம்....

நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க கோரிய மசோதாவை தமிழக ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளதால், ரிட் மனுவை விசாரிப்பது பொருத்தமாக இருக்காது எனவே, விசாரணையை 12 வாரங்களுக்கு தள்ளி வைக்க கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கடிதம் அளித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்