கோடை விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
திருச்செந்தூரில் கோவிலில் குவிந்த திரளான பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் குவிந்த பக்தர்கள், சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.