டெஸ்ட் கிரிக்கெட் - சென்னையில் கால் பதித்த வங்கதேச அணி | Test Cricket | Bangladesh | Chennai

Update: 2024-09-16 03:02 GMT

டெஸ்ட் போட்டியில் பங்கேற்பதற்காக வங்கதேச கிரிக்கெட் அணியினர் சென்னை வந்தடைந்தனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் இருந்து சென்னை வந்த வங்கதேச வீர‌ர்கள், குடியுரிமை சோதனை சுங்க சோதனை முடித்துவிட்டு வெளியே வந்தனர். விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், பேருந்துகள் மூலம் வங்கதேச வீர‌ர்கள் நட்சத்திர விடுதிக்கு சென்றனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 19ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்