தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்ப உள்ளதாக, தி.மு.க எம்.பி. திருச்சி சிவா தெரிவித்தார். அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு காரணமாக, தென்மாநிலங்கள் முழுமையாக பாதிக்கப்படக்கூடிய அபாயம் உள்ளதாக தெரிவித்தார்.